403
நெல்லை மாவட்டம் காரம்பாடு கிராமத்தில் கோயில் கொடை விழாவில் ஏற்பட்ட தகராறில் சகோதரர்கள் 2 பேர் குத்திக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். ஓடைக்கரை சுடலைமாடசாமி கோயில் கொ...

927
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே தாய்மாமன் சீர்செய்ததால் தனது கணவர் கடனாளியாகி விட்டதாக தம்பி மனைவி திட்டியதால் ஆத்திரம் அடைந்த சகோதரி, 2 வருடம் கழித்து ஊராரையும், உறவினர்களையும் ஊர்வலமாக அழ...

645
தனக்கு விருப்பமில்லாத பெண்ணைத் திருமணம் செய்துவைத்த ஆத்திரத்தில் அண்ணனின் மனைவி மற்றும் 2 பிள்ளைகளைக் கொலை செய்த தம்பி, தானும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் திருப்பதியில் நிகழ்ந்துள்ளது....

442
செங்கல்பட்டு சார்பதிவாளர் அலுவலகம் எதிரில் குடிபோதையில் இருந்த இருவர் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட நிலையில், அதனை தடுத்த காவலர் அஜீத்குமார் என்பவரை அந்த இருவரும் சேர்ந்து தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்ட...

438
மதுவுக்கு அடிமையாகி, குடிக்க பணம் கேட்டு தாயுடன் நடந்த தகராறில் உயிரிழந்த சகோதரரின் உடலை கொள்ளிடம் ஆற்றில் வீச முயன்ற தம்பியையும், அவருக்கு உடந்தையாக இருந்த தாயையும் போலீசார் கைது செய்தனர். நேற்ற...

421
கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த மேல்நங்கவரம் கிராமத்தில் மதுபோதையில் உடன்பிறந்த அண்ணன் சக்திவேல் என்பவரை சூரிக் கத்தியால் குத்திக் கொலை செய்த தம்பி சரத்குமாரை போலீசார் கைது செய்தனர். அண்ணனும் தம்ப...

309
செங்கல்பட்டு மாவட்டம் ஆக்கிணாம்பட்டில் வயலில் வரப்பு வெட்டும் தகராறில் தனது 2 மகன்களுடன் சேர்ந்து தம்பியை மண்வெட்டியால் அண்ணன் அடித்ததில் அவர் உயிரிழந்தார். கோதண்டனுக்கும் அவரது தம்பி ஹரிகிருஷ்ணன...



BIG STORY